Posts

விசுவாசம்' படத்துக்கு அனிருத் இசை: இயக்குநர் சிவா முடிவு

Image
விசுவாசம் படத்துக்கு இசையமைப்பதற்காக அனிருத்தை ஒப்பந்தம் செய்ய இயக்குநர் சிவா முடிவு செய்துள்ளார் அதற்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளது. விவேகம் படத்தைத் தொடர்ந்து மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்துக்கு விசுவாசம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இயக்குநர் சிவா யுவன் இருவருமே பாடல்கள் உருவாக்கப் பணியில் ஈடுபட்டுவந்தார்கள் இந்நிலையில் சில சிக்கல்களால் இசையமைப்பாளர் பொறுப்பிலிருந்து யுவன் விலகவே யார் இசையமைப்பாளர் என்ற கேள்வி நிலவி வந்தது மீண்டும் அனிருத் தான் என்று தகவல்கள் வெளியானாலும் படக்குழுவினர. அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை மேலும் விக்ரம் வேதா இசையமைப்பாளர் சாமிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியது ஆனால் நான் விசுவாசம் படத்தில் இருக்கிறேனா என்பது எனக்கே தெரியாது என்று சாம் தெரிவித்தார். இந்நிலையில் அனிருத்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது அனிருத் ஒப்புக்கொண்டதை அடுத்து பொங்கல் பண்டிகைக்குப் பிறகு ஒப்பந்தத்தில் அனிருத் கையெழுத்திட உள்ளார். சிவா இய...

தற்போதைய ஃபார்மை வைத்தே ரோஹித் சர்மா தேர்வு செய்யப்பட்டார்: விராட் கோலி பேட்டி

Image
கேப்டவுன் டெஸ்ட் போட்டியில் படுமொசமாக பேட் செய்த ரோஹித் சர்மாவை தேர்ந்தெடுத்தது ஏன் அதுவும் ரஹானேயை நீக்கி விட்டு ஏன் சேர்க்க வேண்டும் என்ற கேள்விகள் கிரிக்கெட் விமர்சகர்கள் மத்தியில் எழுந்துள்ளதையடுத்து விராட் கோலி அதற்குப் பதில் அளித்தார். ரோஹித்சர்மா இந்த டெஸ்ட்டுக்கு முந்தைய3 போட்டிகளில் ரன்கள் எடுத்தார் மேலும்நன்றாக ஆடினார் எனவே விமர்சனங்கள் எப்போதும் முன்னமேயே இதைச் செய்திருக்கலாம் அதைச்செய்திருக்கலாம் என்று வருவது சகஜமே ஆனால் கிரிக்கெட் வீரரின் நடப்பு பார்மை வைத்தே அணிச்சேர்க்கை முடிவு செய்யப்படுகிறது அந்த வகையில்தான் ரோஹித் சர்மா தேர்வு செய்யப்பட்டார். தயாரிப்பில் எந்த கோளாறுகளும் இல்லை அவர்களும் 2 வது இன்னிங்சில் 130 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்அவர்கள் இங்கு விளையாடிக் கொண்டேயிருக்கின்றனர் இருந்தாலும் 130 ரன்களுக்குச் சுருட்டினோம் உண்மையில் பேட்டிங் சொதப்பலால்தான் தோல்வி விக்கெட்டுகளை கொத்தாக இழப்பது டெஸ்ட் போட்டியில் வேண்டத்தகாதது. 208 ரன்கள் விரட்ட முடியக்கூடியதுதான் ஆனால் யாராவது ஒரு வீரர் 70 75 ரன்கள் எடுக்க வேண்டும். 20 25 30 ஒரு போதும் உதவாது ஒரு பெரிய கூட்டணி அமைத்த...

பொதுமக்களிடம் பணம் வசூலிப்பதை விரும்பாத அஜித்

Image
நடிகர் சங்க கட்டிடம் கட்ட நிதி திரட்டுவதற்காக கடந்த சனிக்கிழமை மலேசியாவில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் நட்சத்திரக் கலைவிழா 2018 நடைபெற்றது இந்த விழாவில் ரஜினிகாந்த் கமல்ஹாசன் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட நடிகர் நடிகைககள் கலந்து கொண்டனர். நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்காக சரவணா ஸ்டோர்ஸ் சார்பில் இரண்டரை கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது மேலும் லைகா மொபைல் உள்ளிட்ட சில நிறுவனங்களும் நிதியுதவி அளித்தன. நட்சத்திர கலைவிழாவை முடித்து, நடிகர்கள் சென்னை திரும்பியுள்ள சூழலில் நடிகர் சங்கத்தின் டிரஸ்டி பதவியிலிருந்து எஸ்வி சேகர் ராஜினாமா செய்தார் ராஜினாமாவுக்கான காரணத்தை விளக்கி தலைவர் நாசருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இது தொடர்பாக சென்னையில் இன்று செய்தித் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த எஸ்வி சேகர் கூறுகையில் நடிகர் சங்க கட்டிடத்துக்கு மக்களிடமிருந்து பணம் வசூலிப்பதை அஜித் விரும்பவில்லை மலேசிய நட்சத்திரக் கலைவிழாவில் பங்கேற்க வேண்டும் என்று நடிகர் சங்கம் சார்பில் அஜித்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது ஆனால் அஜித் அதை விரும்பவில்லை. மக்கள் படம் பார்ப்பதற்காக தியேட்டரில் டிக...

ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகளுக்கான தலைவராக மீண்டும் அஞ்சலோ மெத்யூஸ்

Image
இலங்கை கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகளுக்கான தலைவராக அஞ்சலோ மெத்யூஸ் குறிப்பிடப்பட்டுள்ளார்இலங்கை கிரிக்கெட் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் இது தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னாள் அணித்தலைவர் மெத்யூஸ் உபாதை காரணமாக தற்காலிகமாக அணியிலிருந்து நீங்கியிருந்ததுடன் அவருக்கு பதிலாக தினேஷ் சந்திமால், உபுல் தரங்க, லசித் மாலிங்க, திசர பெரேரா ஆகியோர் 3 தடவைகள் அணியை வழி நடாத்தியிருந்தனர். 30 வயதுடைய அஞ்சலோ மெத்யூஸ் எதிர்வரும் இலங்கை சிம்பாப்வே பங்களாதேஷ் முக்கோண ஒருநாள் தொடரை வழி நடத்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.

காத்து வாங்கும் தானா சேர்ந்த கூட்டம் அதிர்ச்சியில் சூர்யா ரசிகர்கள்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் படம் தானா சேர்ந்த கூட்டம் இந்த படத்தில் சூர்யா நடிக்கிறார் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். மேலும் கார்த்தி,ரம்யாகிருஷ்ணன்,செந்தில் என பல நட்ச்சத்திர பட்டாளமே நடிகிரார்கள், நானும் ரவுடிதான் படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன் மீண்டும் விஜய் சேதுபதியுடன் ரெண்டு காதல் என்ற படத்தை இயக்க இருந்தார். ஆனால் விஜய் சேதுபதி கால் சீட் காரணமாக அவர் கவன் படத்தை ஒப்புகொண்டார் பின்பு ஞானவேல் ராஜா என்னை படம் பண்ணலாம் என அழைத்தார்,ஆனால் உடனே எடுக்கணும் என்ற கால கட்டத்தினால் கதை ரெடி பண்ண நேரம் இல்லை எனவே என்னுடைய சொந்த கதை இல்லாமல் ஸ்பெஷல் 26 படத்தினை ரீமேக் செய்துள்ளும் என அவரே கூறினார்.

ගර්භණී සමයේ ලිංගික සංසර්ගය නරක ද? මෙ ගැන ඔබ හරියට දැනගත්තොත් පුදුමවෙයි.

Image
ගර්භණී සමයේ මුල් කාලයේ ඔබට ඔක්කාරය, වමනය හා ඇඟේ පතේ රුදාව බොහොම තදින් දැනේවි. ඒ කාලයේ ඔබ ලිංගිකව එකතු වීම ගැන සිතන්නේවත් නැතිව ඇති. ඒත් සමහර කාන්තාවන්ට එහෙම නැහැ. සමහර ගර්භණී කාන්තාවන්ට ලිංගික ආශාවන් වඩාත් තදින් දැනෙනවා පිරිමි අයටත් මේ තත්වය කිසි වෙනසක් නැහැ සමහර පිරිමින්ට ගර්භණී කාන්තාවන් ලිංගිකව ඉතා ආකර්ශණීය වෙන අතරේ සමහර අයට එසේ නැහැ ඒත් බොහෝ පිරිමින් ගර්භණී සමයේ ලිංගිකව එකතු වීමට බිය වෙන්නේ ඔබට හෝ ඔබේ කුස තුල සිටින දරුවාට හානියක් වේවි යැයි බිය නිසා. හොඳ කාලයක් හෝ නරක කාලයක් තියෙනවා දගර්භණී සමයේ මුල් කාලයේ ඔබට විවිධ අපහසුකම් දැනෙනවා මේ ඔබගේ පලමු ගර්භණී වීම නම් මේ දේවල් ඔබට ඉතා අලුත් අත්දැකීම් විය හැකියි ඔබ කලින් ගර්භණී වී හිටියත් ඔබට ඒ කාලයේ දැනුනු අපහසුතා දැන් මතක නැතිව ඇති.ඔබට ඔබේ සැමියා වැලඳ ගැනීම පවා සමහර විට අපහසු කමක් විය හැකියි. ගර්භණී සමයේ දෙවන ත්‍රෛමාසිකය වන විට ඔබට කලින් තිබුනු අපහසුතා මඟහැරිලා ශාරීරික ව ඔබ සනීපෙන් ඔබේ යෝනි මාර්ගයේ ශ්‍රාවයන් දැන් ටිකක් වැඩියි ඔබේ ලිංගික අවයවවලට රැධිර ගලා ඒම වැඩිවෙලා. ඒ නිසා ලිංගික වින්දනය දැන් වෙනදාට වඩා වැඩියි ඔබේ කුසත් තවම එතර...

“மங்காத்தா” பாணியில் “விசுவாசம்”-ரசிகர்கள் கருத்து என்ன தெரியுமா!

Image
தல அஜித்தின் வரலாற்றில் வசூல் ரீதியாகவும் சிறந்த கதைகளத்திலும் பட்டைய கிளப்பிய படம் மங்காத்தாவெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த தல’யின் 50வது படமான மங்காத்தா திரையிட்ட அனைத்து தியேட்டர்களிலும் வெற்றிகரமாக ஓடியது. இதனால் வெங்கட் பிரபு-தல-யுவன் கூட்டணியை ரசிகர்கள் எப்போதுமே விரும்புவார்கள் தல’யின் அடுத்த படம் விசுவாசம் மங்காத்தா ஸ்டைலில் எடுக்க போவதாகவும் ஒரு சில தகவல்கள் வெளியாகியுள்ளது யுவனிடம் கால் சீட்டு இல்லாத நிலையிலும் அவரிடம் பேச்சு வார்த்தை நடத்த தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளார்.இது நடந்தால் தல டக்கரு தான்.

‘හතුරු අයියා වැඩ කරන හැටි මම දන්නවා..සමහරු අකමැති වෙයි’-මැතිව්ස් යළි බර කරට ගනිමින් කියපු ආන්දෝලනාත්මක කතාව මෙන්න

Image
ශ්‍රී ලංකා එක්දින සහ 20-20 කණ්ඩායමේ නායකත්වය භාර ගැනීමෙන් අනතුරුව ශ්‍රී ලංකා ක්‍රිකට් ආයතනයේදී ඇන්ජලෝ මැතිව්ස් අදහස් පළ කර සිටියා එහිදි ඔහු පැවසුවේ නායකයින් මාරු වීම නිසා කණ්ඩායමේ අස්ථාවරත්වයක් ඇතිවී ඇති බවත් ශ්‍රි ලංකා පුහුණුකරු ඇතුළු පිරිස තමන්ට කළ ආරාධනය මේ අවස්ථාවේ පිළිනොගතහොත් එය ශ්‍රි ලංකාවේ ක්‍රිකට් ක්‍රීඩාවට කරන ලොකු අසාධාරණයක් බවත්ය. ප‍්‍රථමයෙන්ම මම නායකත්වයෙන් ඉල්ලා අස්වුනේ මම එවෙල හිතුවා අලුත් නායකයෙක් ඔ්න කියලා ඒ වගේය නායකයකුට අවශ්‍ය කාලය ලබාදෙන්න ඔ්න කියලා හිතුනා ඒක තමයි මම මාස 04කට පෙර අයින් වුනේ ඒත් ඉන්දියානු සංචාරයෙන් පස්සේ ගරු සභාපති තුමා,නව පුහුණුකරු චන්දික හතුරුසිංහ මහත්මයා සහ තේරීම් කමිටුව මගෙන් ඉල්ලීමක් කලා මේ ගැන ආයෙ හිතල බලන්න කියලා. මට ටික දවසක් ඔ්න වුනා මේ පිළිබදව කල්පනා කරන්න මම නායකත්වයෙන් ඉවත් වුනේ ඒක ආයේ එන්න බලාගෙන නෙවෙයි නමුත් කල්පනා කරන කොට මට හිතුනා අපේ කණ්ඩායමේ අවශ්‍යතාවය රටේ අවශ්‍යතාවය කියලාමට කි‍්‍රකට් ක‍්‍රීඩාව ගොඩක් දේවල් දීල තියනවා ඉතින් මම මේ අත්‍යවශ්‍ය මොහොතේදී මම පිට හැරෙව්වොත් මම හිතනවා ක්‍රිකට් වලට සාධාරණය කළේ නැහැ කියලා. තව මාස...

‘හතුරු අයියා වැඩ කරන හැටි මම දන්නවා..සමහරු අකමැති වෙයි’-මැතිව්ස් යළි බර කරට ගනිමින් කියපු ආන්දෝලනාත්මක කතාව මෙන්න

Image
ශ්‍රී ලංකා එක්දින සහ 20-20 කණ්ඩායමේ නායකත්වය භාර ගැනීමෙන් අනතුරුව ශ්‍රී ලංකා ක්‍රිකට් ආයතනයේදී ඇන්ජලෝ මැතිව්ස් අදහස් පළ කර සිටියා එහිදි ඔහු පැවසුවේ නායකයින් මාරු වීම නිසා කණ්ඩායමේ අස්ථාවරත්වයක් ඇතිවී ඇති බවත් ශ්‍රි ලංකා පුහුණුකරු ඇතුළු පිරිස තමන්ට කළ ආරාධනය මේ අවස්ථාවේ පිළිනොගතහොත් එය ශ්‍රි ලංකාවේ ක්‍රිකට් ක්‍රීඩාවට කරන ලොකු අසාධාරණයක් බවත්ය. ප‍්‍රථමයෙන්ම මම නායකත්වයෙන් ඉල්ලා අස්වුනේ මම එවෙල හිතුවා අලුත් නායකයෙක් ඔ්න කියලා ඒ වගේය නායකයකුට අවශ්‍ය කාලය ලබාදෙන්න ඔ්න කියලා හිතුනා ඒක තමයි මම මාස 04කට පෙර අයින් වුනේ ඒත් ඉන්දියානු සංචාරයෙන් පස්සේ ගරු සභාපති තුමා,නව පුහුණුකරු චන්දික හතුරුසිංහ මහත්මයා සහ තේරීම් කමිටුව මගෙන් ඉල්ලීමක් කලා මේ ගැන ආයෙ හිතල බලන්න කියලා. මට ටික දවසක් ඔ්න වුනා මේ පිළිබදව කල්පනා කරන්න.මම නායකත්වයෙන් ඉවත් වුනේ ඒක ආයේ එන්න බලාගෙන නෙවෙයි නමුත් කල්පනා කරන කොට මට හිතුනා අපේ කණ්ඩායමේ අවශ්‍යතාවය රටේ අවශ්‍යතාවය කියලා මට කි‍්‍රකට් ක‍්‍රීඩාව ගොඩක් දේවල් දීල තියනවාඉතින් මම මේ අත්‍යවශ්‍ය මොහොතේදී මම පිට හැරෙව්වොත් මම හිතනවා ක්‍රිකට් වලට සාධාරණය කළේ නැහැ කියලා. තව මාස ...

‘ධනංජය ඉවතට..කුසල් ඇතුළට..’- අලුත්ම ක‍්‍රීඩකයකු සමගින් තුන්කොන් තරගාවලියට නම් කළ ශ‍්‍රී ලංකා සංචිතය මෙන්න

Image
ශ්රී ලංකාව සිම්බාබ්වේ සහ බංගලාදේශය අතර පැවැත්වීමට නියමිත තුන්කොන් තරඟාවලිය සඳහා සහභාගී වන ශ‍්‍රී ලංකා සංචිතය අද ක‍්‍රිකට් ආයතනයේදී නම් කෙරුණු අතර එහි නායකත්වයට නව නායන ඇන්ජාලෝ මැතිව්ස් හට හිමිව තිබේ. එම සංචිතය සදහා තවමත් එක්දින වරම් ලබා නොමැති නව වේගපන්දු යවන ක‍්‍රීඩක ශෙහාන් මදුසංක ඇතුලත් කර ඇති අතර වේගපන්දු යවන්නන් සිව් දෙනෙකු කණ්ඩායම ඇතුළත් කර ඇත. පසුගිය ඉන්දීය සංචාරය සදහා නම් නොකෙරුණු කුසල් මෙන්ඩිස් මෙම සංචිතයට කැදවා ඇති අතර පසුගිය පාකිස්තානු සංචාරයේදී අසාර්ථක වු දිනේශ් චන්දිමාල් එක්දින සංචිතයට ඇතුළත් කර ඇත. තවද ඉන්දියානු කණ්ඩායම සමග පැවැති අවසන් ටෙස්ට් තරගයේදී විශිෂ්ට ඉනිමක් ක‍්‍රීඩා කළ ධනංජයද සිල්වා මුලික සංචිතයට ඇතුළත් කරගනු ලැබුවත් මෙම 16දෙනෙකුගෙන් යුත් සංචිතයට ඇතුළත් කර නොමැති වීම සුවිශේෂි වෙයි. තුන්කොන් තරගාවලියට නම් කළ ශ‍්‍රී ලංකා සංචිතය.. ඇන්ජලෝ මැතිව්ස් (නායක ) උපුල් තරංග දිනේශ් චන්දිමාල් කුසල් ජනිත් කුසල් මෙන්ඩිස් අසේල ගුණරත්න වනිදු හසරංග තිසර පෙරේරා දුෂ්මන්ත් චමීර ශෙහාන් මදුසංක නිරෝශන් දික්වැල්ල ලක්ෂාන් සදකැන් දනුශ්ක ගුණතිලක අකිල දනංජය සුරංග ලක්මාල් නුවන් ප...

பிட்சை எடுத்து கேவலப்பட்டதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது ராஜினாமா செய்த எஸ்.வி.சேகர்

Image
தலைப்பெழுத்தில் தமிழ் நடிகர்களை காறித்துப்பிய மலேசிய ஊடகம் பிட்சை எடுத்து கேவலப்பட்டதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது நடிகர் சங்க தலைமையுடன் ஏற்பட்ட மன கசப்பு காரணமாக நடிகர் எஸ்.வி சேகர் தனது ட்ரஸ்டீ பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் விஷால் தலைமையிலான பாண்டவர் அணி சார்பில்போட்டியிட்டதன் மூலம் டிரஸ்டி பதவியை பெற்றவர் எஸ்.வி.சேகர் இரு ஆண்டுகள் பதவிக்காலம் உள்ள நிலையில் எஸ்.வி.சேகர் தனது டிரஸ்டி பதவியை ராஜினாமா செய்துள்ளார். நடிகர் சங்க தலைவர் நாஸர்​ ​​மற்றும் நிர்வாகிகளுக்கு அவர் எழுதியுள்ள காரசாரமான ராஜினாமா கடிதத்தில்கூறப்பட்டுள்ளதாவது நம் சங்க தேர்தல் முடிந்தபின் என்னை நடிகர் சங்க டிரஸ்டிக்களில் ஒருவனாக நியமித்து என்னுடைய. அறிவுரைஆலோசனைகள்,வழி நடத்துதல் தேவை என கேட்டுக்கொண்டீர்கள் ஆனால் ஒரு வருடத்தில் பல மாற்றங்கள்கையெழுத்திடுவதற்கு மட்டும் டிரஸ்டி என்ற நிலை வந்த போது நான் பல மெயில்கள் அனுப்பியதற்கு எந்த பதிலும் அளிக்காமல் எனக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பினீர்கள். குறிப்பாக நம் நடிகர் சங்கம் 5 கிரவுண்டு அளவில் 30 கோடி...

BREAKING NEWS දැන්ශ‍්‍රී ලංකා කණ්ඩායමේ එක්දින සුක්කානම යළි ‘මැතිව්ස්’ට නිල වශයෙන් ලබා දෙයි මෙන්න

Image
ශ්‍රී ලංකා එක්දින ක්‍රිකට් කණ්ඩායමේ නායකයා වශයෙන් හිටපු නායක ඇන්ජලෝ මැතිව්ස් පත් කිරීමට ක්‍රිකට් තේරීම් කමිටුව තීරණය කර ඇති බව විශ්වාස කටයුතු ආරංචි මාර්ගවලින් දැනගන්නට ලැබේ මේ මස 9 වැනිදා නිළ වශයෙන් මෙම පත්කිරීම සිදුකිරීමට නියමිතව ඇත හිටපු නායක ඇන්ජලෝ මැතිව්ස් සහ ටෙස්ට් නායක දිනේෂ් චන්දිමාල් අතර දෝලනය වෙමින් පැවැති එක්දින කණ්ඩායමේ නායකත්වය විවිධ හේතූන් මත ඇන්ජලෝ මැතිව්ස් පැවරීමට කටයුතු කළ බව ශ්‍රී ලංකා ක්‍රිකට් ආයතනයේ නිළධාරීයෙක් පැවසීය. ඇන්ජලෝ මැතිව්ස් වරින් වර ආබාධයන්ට ලක්වුවද ටෙස්ට් එක්දින සහ විස්සයි20 කණ්ඩායම් තුනේම ස්ථීර ස්ථානයක් වෙන්කර ගෙන සිටින ක්‍රීඩකයෙකි කණ්ඩායම හොදින් මෙහෙයවමින් ලකුණු අතර සිටින දිනේෂ් චන්දිමාල් ටෙස්ට් කණ්ඩායමේ ස්ථාවරවී තිබුණද එක්දින සහ විස්සයි20 කණ්ඩායම්හි ස්ථීර ස්ථානයක් ඔහුට නොමැත 2019 දී පැවැත්වෙන එක්දින ලෝක කුසලාන තරගාවලිය දක්වා බලපැවැත්වෙන මෙම පත්කිරීමට ලකුණු අතර සිටීමත් බෙහෙවින් වැදගත් වෙයි යම් හෙයකින් එක්දින කණ්ඩායමේ නායකත්වයට දිනේෂ් චන්දිමාල් පත්කිරීමෙන් පසුව ලකුණු අතර ඒමට ඔහුට නොහැකි වුවහොත් කණ්ඩායම තේරීමේද ගැටළු පැන නැගීමට වැඩි ඉඩ ප්‍රස්ථා ඇති බැව...

உடைந்த வெற்றிக்கூட்டணி – நடிகர் அஜித்குமாரால் மீண்டும் இணைந்த கதை

Image
பொதுவாக சினிமாவில் சில கூட்டணிகள் இணைந்தாலே எதிர்பார்ப்பு எகிறிவிடும். அந்த பட்டியலில், இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் – இசையமப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணிக்கு முக்கிய இடம் உண்டு வாரணம் ஆயிரம் படத்திற்கு பிறகு ஏற்பட்ட சில பிரச்னைகள் காரணமாக கெளதம் – ஹாரிஸ் கூட்டணியில் விரிசல் வந்தது அனைவரும் அறிந்த விஷயம். பொதுவாக சினிமாவில் சில கூட்டணிகள் இணைந்தாலே எதிர்பார்ப்பு எகிறிவிடும். அந்த பட்டியலில், இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் – இசையமப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணிக்கு முக்கிய இடம் உண்டு. வாரணம் ஆயிரம் படத்திற்கு பிறகு ஏற்பட்ட சில பிரச்னைகள் காரணமாக கெளதம் – ஹாரிஸ் கூட்டணியில் விரிசல் வந்தது அனைவரும் அறிந்த விஷயம். இந்த படத்திற்கு பிறகு, ஹாரிஸ் – கெளதம் கூட்டணி இணைய வாய்ப்பே இல்லை என்ற பேச்சு எழுந்தது. ஆனால், நடிகர் அஜித்தின் முயற்சியால் இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்தனர். ஆம், என்னை அறிந்தால் படத்திற்கு இசையமைக்க இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அனிருத்திடம் தான் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன். ஹாரிஸ் ஜெயராஜ் – கெளதம் இடையே உள்ள பிரச்ன...

உடைந்த வெற்றிக்கூட்டணி – நடிகர் அஜித்குமாரால் மீண்டும் இணைந்த கதை

Image
பொதுவாக சினிமாவில் சில கூட்டணிகள் இணைந்தாலே எதிர்பார்ப்பு எகிறிவிடும் அந்த பட்டியலில்இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இசையமப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணிக்கு முக்கிய இடம் உண்டுவாரணம் ஆயிரம் படத்திற்கு பிறகு ஏற்பட்ட சில பிரச்னைகள் காரணமாக கெளதம் ஹாரிஸ் கூட்டணியில் விரிசல் வந்தது அனைவரும் அறிந்த விஷயம். இந்த படத்திற்கு பிறகு, ஹாரிஸ் கெளதம் கூட்டணி இணைய வாய்ப்பே இல்லை என்ற பேச்சு எழுந்தது ஆனால்நடிகர் அஜித்தின் முயற்சியால் இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்தனர்ஆம், என்னை அறிந்தால் படத்திற்கு இசையமைக்க இசையமைப்பாளர் ஏஆர்ரஹ்மான் மற்றும் அனிருத்திடம் தான் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன். இந்த படத்திற்கு பிறகு ஹாரிஸ் கெளதம் கூட்டணி இணைய வாய்ப்பே இல்லை என்ற பேச்சு எழுந்தது ஆனால் நடிகர் அஜித்தின் முயற்சியால் இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்தனர் ஆம்,என்னை அறிந்தால் படத்திற்கு இசையமைக்க இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அனிருத்திடம் தான் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன். ணப்பிரச்னை காரணமாக பிரிந்த ஹாரிஸ்கெ ளதம் மேனன் கூட்...